மக்கள் சாசனம்

தகுதியும் திறமையும் மிக்க ஆசிரியர்களை அரசு பள்ளிகளுக்குத் தெரிவு செய்யும் பணிகளுக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் 1987-ல் உருவாக்கப்பட்டது. நியமன அலுவலரிடமிருந்து பெறப்படும் தகுதியான உத்தேச காலிப்பணியிடங்களுக்கு உரிய காலிப்பணியிட அறிவிக்கை தினசரி நாளிதழ்களில் வெளியிடப்படும். ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு முறைகளில் பணிநாடுநர்களை தெரிவு செய்கிறது. இவ்வாரியம் தொடங்கப்பட்டு இதுவரை 1,56,238 பணிநாடுநர்களை பல்வேறு நிலைகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவு செய்துள்ளது

1. மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்தின்மூலம் பதிவுமூப்பு பட்டியல் பெறப்பட்டு பதிவு முன்னுரிமைப்படி தெரிவு செய்தல்.

பல்வேறுவிதமான ஆசிரியர் பணியிடங்களுக்கு உரிய தெரிவிற்கான திட்டம் கீழ்க்கண்டவாறு :-

ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு கட்டிடம், 3rd & 4th மாடிகள், டிபிஐ வளாகம், கல்லூரி சாலை, சென்னை - 600006.
மின்னஞ்சல்:trb.tn @ nic.in

கருத்து, பரிந்துரைகள் மற்றும் குறைகளை அஞ்சல் மூலம் அனுப்பலாம் : trbgrievances@tn.gov.in
இலவச தொடர்பு எண்
1800 425 6753
Website visit count:
phone-img whatsapp-img